கொள்ளிடம் பகுதியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென் றுள்ளதால் மக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.
கொள்ளிடம் பகுதியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென் றுள்ளதால் மக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் புலீஸ்வரியம்மன் ஆலயத்திலிருந்து பாரத் நகருக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தாமல் அப்படியேஉள்ளது.